Wednesday, 8 April 2015
Sunday, 22 March 2015
மகிழ்ச்சியாக இரு!
23:20
No comments
Labels:
மகிழ்ச்சியாக இரு!
மார்ச் 20 ம் தேதியை அதாவது இன்றைய தினத்தை உலக மகிழ்ச்சி நாளாக ஐ நா அறிவித்திருக்கிறது.
20
March. International Day of Happiness (UN)
உலகில் வாழும் தனி
மனிதனின் அடிப்படை
நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வது
அது போல நமது
பொதுவாழ்வின் தத்துவம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வேண்டும் என்பது என ஐநா
அறிக்கை கூறுகிறது.
அதனால் நாம் வாழ்வதே மகிழ்ச்சியாக
இருக்கத்தான் என்ற
தத்துவத்தை மக்களிடையே
பரப்புமாறு ஐநா
கேட்டுக் கொண்டுள்ளது.
பூட்டான் நாடு
தனது
நாட்டின் தேசிய
வளர்ச்சியை விட தேசிய மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

Sunday, 8 March 2015
உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்
23:09
10 comments
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.!
இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)